மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தமிழின் சிறப்பையும், தொண்மையையும்,மேன்மையையும் சிறப்புற பரப்பியவர் தேவநேய பாவாணர் அவர்கள்.
அய்யா அவர்களின் அகர முதலி தொகுப்பு என்றுமே அவரின் பெயர்
சொல்லும் அரும் படைப்பாகும்.அவரைப் போற்றும் நிகழ்வாகத் தான் சென்னை
அண்ணா சாலையில் " தேவநேய பாவாணர் அரசு பொது நூலகம்" அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர் சமுதாயம், பாவாணரையும் அவர் தமிழுக்கு ஆற்றிய
பணிகளையும் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
மொழிஞாயிறு தேவநேயப்பாணர் பற்றி முழுமையான தகவல்களைக் கீழ்க்கண்ட
தளங்களில் காணலாம்;
http://www.devaneyam.org/
http://leaders.senthamil.org/devaneya_pavanar.htm
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D
படம் உதவி:
கூகுள் படம்
தமிழின் சிறப்பையும், தொண்மையையும்,மேன்மையையும் சிறப்புற பரப்பியவர் தேவநேய பாவாணர் அவர்கள்.
அய்யா அவர்களின் அகர முதலி தொகுப்பு என்றுமே அவரின் பெயர்
சொல்லும் அரும் படைப்பாகும்.அவரைப் போற்றும் நிகழ்வாகத் தான் சென்னை
அண்ணா சாலையில் " தேவநேய பாவாணர் அரசு பொது நூலகம்" அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர் சமுதாயம், பாவாணரையும் அவர் தமிழுக்கு ஆற்றிய
பணிகளையும் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
மொழிஞாயிறு தேவநேயப்பாணர் பற்றி முழுமையான தகவல்களைக் கீழ்க்கண்ட
தளங்களில் காணலாம்;
http://www.devaneyam.org/
http://leaders.senthamil.org/devaneya_pavanar.htm
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D
படம் உதவி:
கூகுள் படம்

















